எதுவுமே நிரந்தரமில்லைதான்...ஆனால் நாம் நடந்து,கடந்து வந்த பாதை,நாம் திரும்பிப் பார்க்கும் போது நம்மை கர்வத்துடன் தலை நிமிர்ந்து நடக்கவோ அல்லது சந்தோஷத்துடன் புன்சிரிக்கவோ வைக்க வேண்டும்.அது ஒன்றுதான், அந்தச் சந்தோஷம் ஒன்றுதான் கடைசியில் உன்னுடையது....
No comments:
Post a Comment