Thursday, March 20, 2008

சந்தோஷம்

எதுவுமே நிரந்தரமில்லைதான்...ஆனால் நாம் நடந்து,கடந்து வந்த பாதை,நாம் திரும்பிப் பார்க்கும் போது நம்மை கர்வத்துடன் தலை நிமிர்ந்து நடக்கவோ அல்லது சந்தோஷத்துடன் புன்சிரிக்கவோ வைக்க வேண்டும்.அது ஒன்றுதான், அந்தச் சந்தோஷம் ஒன்றுதான் கடைசியில் உன்னுடையது....

No comments: